ஆட்டோவில் குட்கா கடத்திய 2 பேர் கைது..!!

சென்னை: தமிழ்நாடு-ஆந்திரா எல்லையான ஆரம்பாக்கத்தில் ஆட்டோவில் குட்கா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆட்டோ ஓட்டுனர் தாமோதரன் (53), மாலதி (43) ஆகியோரை ஆரம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். கடத்தப்பட்ட 77 கிலோ குட்கா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.

அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம்: அரசாணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு