ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது..!!

கன்னியாகுமரி: புதுக்கடையில் முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் டேவிட்டை வெட்டிக் கொன்ற ஜோன் ராஜ் (29), பின்னி டேப் (36), பரமசிவன் (37) ஆகியோர் கைதாகினர்.

Related posts

தேனி மாவட்டம் அருகே விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் பலி

கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி