Dhanush Kumar

பாதுகாப்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புனே: பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாட்டின் ராணுவ தளபதிகள் உள்பட 10 நாடுகளின் ராணுவ தலைவர்கள் கலந்து கொண்ட…

Read more

மெய்நிகர் சேவை டிக்கெட் முன்பதிவு திருப்பதி தேவஸ்தான சர்வர் முடங்கியது

திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான மெய்நிகர் சேவை டிக்கெட் வெளியிடப்பட்ட நிலையில் அதிக அளவு பக்தர்கள் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முயன்றதால் சர்வர் முடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான மெய்நிகர் சேவை (விர்சுவல் சேவா)…

Read more

பா.ஜவுக்கு எதிராக அணி திரளும் 19 கட்சிகள்

புதுடெல்லி: ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு பா.ஜவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் 19 கட்சிகள் அணி திரண்டு உள்ளன. நாட்டில் பா.ஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டுவதில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த சிக்கல் ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு…

Read more

கோதுமை ஏற்றுமதி தடை நீட்டிப்பு

புதுடெல்லி: நாட்டில் கோதுமை ஏற்றுமதிக்கான தடை தொடரும் என்று இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே மீனா தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே மீனா கூறுகையில், ‘‘உள்நாட்டு விநியோகத்திற்கு பிரச்னை இல்லை என்ற நிலை…

Read more

ராகுலின் பேச்சு சிறுபிள்ளைதனமானது: சாவர்கர் பேரன் விமர்சனம்

மும்பை: சாவர்கர் மன்னிப்பு கேட்டதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திகாட்ட வேண்டும் என்று சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் சவால் விடுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்த சர்ச்சை கருத்து தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்பியான…

Read more

கடுமையாக போராட தயாராகுங்கள் அதிக வெற்றி பெறும் போது எதிர்ப்புகளும் அதிகரிக்கும்: கட்சியினருக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: ‘‘அடுத்தடுத்து அதிகமான தேர்தலில் பாஜ வெற்றி பெறும் போது, எதிர்க்கட்சிகளிடம் இன்னும் அதிகப்படியான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கடுமையாக போராட தயாராகுங்கள்’ என கட்சியினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ராகுல் தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தை…

Read more

எந்த உரிமையையும் கேட்காமல் அரசு பங்களாவை காலி செய்கிறேன்: ராகுல் பதில் கடிதம்

புதுடெல்லி: ‘எனது எந்த உரிமையையும் கேட்காமல், உத்தரவுகளுக்கு கட்டுப்படுகிறேன்’ என அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல் காந்தி மக்களவை செயலகத்திற்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். எம்பி பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவருக்கு…

Read more

ஒரேநாளில் 1,573 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடுமுழுவதும் ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 4 பேர் பலியாகி விட்டனர். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1573 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவை…

Read more

8.10 சதவீதத்தில் இருந்து பிஎப் வட்டி விகிதம் 8.15% ஆக அதிகரிப்பு: ஒன்றிய அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: 2022-23ம் நிதியாண்டிற்கான இபிஎப் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் (இபிஎப்ஓ) உச்ச முடிவெடுக்கும்…

Read more