Dhanush Kumar

திமுக தீர்மான பிரசார கூட்டம்

காரியாபட்டி: .காரியாபட்டியில் திமுக இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி தொகுதி திமுக இளைஞரணி சார்பாக 2-வது மாநில மாநாட்டு தீர்மாண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் காரியாபட்டியில் நடை பெற்றது. வடக்கு மாவட்ட…

Read more

கொள்ளை வழக்கில் தந்தை கைதானதால் அவமானம் தாங்காமல் மகன் தற்கொலை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் காலனி ஐயப்ப நகரை சேர்ந்தவர் பிருத்விராஜ் (37). விஏஓவாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். கல் பட்டறை தொழில் செய்து வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு, இவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே…

Read more

போலீஸ் ஸ்டேஷன்களில் மேயர் திடீர் ஆய்வு

சிவகாசி: சிவகாசி போலீஸ் ஸ்டேஷன்களில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேற்று மாலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். சிவகாசி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் பல்வேறு தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகிறது. புதிய சாலை வசதிகள் இல்லாத நிலையில் வாகன…

Read more

தேனியில் எஸ்.எஸ். டூரிஸ்ட் ஹோம் திறப்பு விழா

தேனி: தேனி நகர் புதிய பஸ் நிலையம் அருகே பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்.எஸ். டூரிஸ்ட் ஹோம் மற்றும் வக்கீல் செல்வக்குமாரின் எஸ்.எஸ். சட்ட அலுவலக திறப்பு விழா நடந்தது. முன்னாள் அணைப்பட்டி ஊராட்சி துணை தலைவர் சுருளிச்சாமி கலந்து…

Read more

கடமலைக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளால் அகலம் குறைந்த தேனி சாலை அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

வருசநாடு: கடமலைக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளால் அகலம் குறைந்த தேனி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டுவில் தேனி பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இதில்…

Read more

ஒரே ஆண்டில் ரயிலில் அடிபட்டு 100 பேர் பலி 17 பேரை அடையாளம் காண தனிப்படை தீவிர விசாரணை

திண்டுக்கல்: தமிழகத்தில் ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, வடமதுரை, அய்யலூர், கொடைரோடு, அம்பாத்துறை ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தின் வழியாக 110 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக நகரம்,…

Read more

கிராம மக்கள் முன்னேற ஏராளமான திட்டங்கள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

சிவகங்கை: கிராமப்புற மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என அமைச்சர் கேஆர்.பெரியருப்பன் பேசினார். சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை நகராட்சி…

Read more

நாட்டுப்பசு மூலம் கிடைக்கும் பொருட்களை பயிர்களுக்கு பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை: நாட்டுப்பசு மாட்டில் கிடைக்கும் பொருட்களை வீணாக்காமல் பயிர்களுக்கு பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை விதைசான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட்டால் தேவைக்கு ஏற்ப சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும். குறிப்பாக தழைச்சத்து…

Read more

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 15,107 பேர் எழுதுகின்றனர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வை 15 ஆயிரத்து 107 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு மார்ச்.1ல் தொடங்கி மார்ச்.22ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 68 அரசுப்பள்ளிகள், 22 அரசு உதவி…

Read more

பரமக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை

பரமக்குடி: பரமக்குடியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சக்தி குமரன் செந்தில் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு…

Read more