ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,74,962 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,74,962 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2023 ஆகஸ்டில் ரூ.1,59,069 கோடியாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல், இந்த ஆகஸ்டில் 10% அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்