ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஒத்திவைப்பு!!

டெல்லி : ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக போட்டித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related posts

தூத்துக்குடியில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

இனி UPI மூலம் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்தலாம்

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!