நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கோரிய வழக்கில் ஆடிட்டர் குருமூர்த்திக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய வழக்கில் ஆடிட்டர் குருமூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிபதிகள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதித்த உத்தரவை ரத்து செய்தார்.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு