ஜூன் 29-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சாராயக் கடைகள் ஏலம்!

புதுச்சேரி: ஜூன் 29-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சாராயக் கடைகள் ஏலம் நடைபெற உள்ளது. புதுச்சேரி அரசுக்கு ஆண்டுதோறும் கலால்துறை மூலம் சுமார் ரூ.1000 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. புதுச்சேரி அரசுக்கு ஆண்டுதோறும் கள்ளுக்கடைகள் மூலம் மட்டும் ரூ.100 கோடி வருவாய் கிடைக்கிறது. புதுச்சேரி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதி அளித்ததை தொடர்ந்து வரும் 29ம் தேதி ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது.

 

Related posts

தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு!

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு