கொலை முயற்சி வழக்கில் 3ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: கொலை முயற்சி வழக்கில் 3ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். தேனி பெரியகுளம் அருகே 2019-ல் தமிழ்ச்செல்வன் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு 3 பேர் தப்பியோடியுள்ளனர். தேனி அல்லிநகரம் போலீசார் வழக்குபதிந்து 3 ஆண்டுகளாக குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர்.

Related posts

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை