அட்டாக் பாண்டி பரோல் கோரிய வழக்கு முடித்து வைப்பு!!

மதுரை : மதுரை ரவுடி அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க கோரி வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.மதுரை ரவுடி அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க கோரி அவரது மனைவி ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க முடியாது என சிறைத்துறை தரப்பில் வாதம் செய்தது. சிறை துறையின் வாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை