தீவிர தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயங்காது: அதிபர் புடின் எச்சரிக்கை

ரஷ்யா: தீவிர தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயங்காது என அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மட்டுமல்லாது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புதின் அணு ஆயுத எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகின் மிகப்பெரிய அணு ஆயுத நாடுகளில் ஒன்றான ரஷ்யாவின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related posts

மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!