பர்கனாஸ் : மேற்கு வங்க மாநிலத்தில் சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில் சோதனை நடத்த சென்றபோது அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.