திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது. திருச்சூரில் 3 ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடித்தவர்கள் குமாரபாளையம் அருகே பிடிபட்டனர். ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணத்தை கண்டெய்னர் லாரியில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு தப்பிவந்தபோது வெப்படை அருகே பிடிபட்டனர்.

 

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!