ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்கும் 4 மாநில போலீஸ்: நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணன் பேட்டி

நாமக்கல்: ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்க்கு அளித்த பேட்டியில்; ஆந்திரா, கேரள போலீசார் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர். ஒடிசா போலீசாரும் ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். குமாரபாளையம் அருகே பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டது என அவர் கூறினார்.

 

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது