ஏடிஎம் கொள்ளையர்களை காவலில் எடுக்க கேரள போலீஸ் நடவடிக்கை!!

நாமக்கல்: குமாரபாளையம் அருகே பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் சிறை காவலில் உள்ள நிலையில், திருச்சூர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

Related posts

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு