ஏடிஎம்-ல் பணத்துக்குபதில் பாம்பு வந்ததால் பரபரப்பு..!!

கன்னியாகுமரி: கொட்டாரத்தில் மெர்கன்டைல் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற போது பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தீயணைப்புத் துறையிடம் புகார் அளித்து ஏடிஎமை திறந்து தேடிய நிலையில் பாம்பு தப்பிச் சென்றது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்