ஆத்தூரில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!!

சேலம்: ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாணவிகளின் பெற்றோர் முற்றுகையிட்டுள்ளனர். சிறப்பு வகுப்பின்போது பள்ளி வளாகத்திலிருந்து 4 இளைஞர்கள் வெளியே வந்ததால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது