அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி

சென்னை: அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேட்டியளித்துள்ளார். பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!