அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது: எம்.பி.ஆ.ராசா

சென்னை: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது என எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். முதற்கட்ட பணிகள் முழுமை அடைந்து திறப்பு விழா முடிந்தபின் விடுபட்ட இடங்களை திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். திருமுருகன்பூண்டியில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி