பெருங்குடி குப்பைக் கிடங்கில் குழந்தையை தேடும் பணி தீவிரம்

சென்னை: மதுரவாயலில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர். பெருங்குடி குப்பைக் கிடங்கில் போலீசார், தூய்மை பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு