சென்னை: மதுரவாயலில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர். பெருங்குடி குப்பைக் கிடங்கில் போலீசார், தூய்மை பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.
சென்னை: மதுரவாயலில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர். பெருங்குடி குப்பைக் கிடங்கில் போலீசார், தூய்மை பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.