வீட்டில் விளையாடியபோது குழந்தை தொண்டையில் சிக்கிய காசு

வளசரவாக்கம்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை, தனது வீட்டில் சில்லரை காசுகளை வைத்து விளையாடியதாக தெரிகிறது. அப்போது ஒரு காசை தொண்டையில் சிக்கியது. இதனால், மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தொண்டையில் சிக்கிய காசை எடுக்கப்பட்டு, குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

சில்லிபாயின்ட்…

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலை, பாலங்களை சீரமைக்க ரூ.750 கோடி செலவு பண்ணியிருக்கோம்… ஒரு ரூபா கூட ஒன்றிய அரசு கொடுக்கல… அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

வங்கத்தின் வேகத்தில் சரிந்த இந்தியா அஸ்வின் அதிரடியால் நிமிர்ந்தது: கை கொடுத்த ஜடேஜா, ஜெய்ஸ்வால்