சென்னை விமான நிலையத்தில் ரூ. 60.58 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 60.58 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1,128 கிராம் தங்கத்தை துபாயிலிருந்து கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கல்வராயன் மலைப்பகுதி பற்றி அறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் கெடு: ஐகோர்ட்

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

நீட் வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் செக்யூரிட்டி அவசியம்.. தேர்வர்களுக்கு மனநலம் மேம்படும் வகையில் கவுன்சிலிங் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு