ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் கார்த்தி, நாகராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். வாகன தணிக்கையில் மதுபோதையில் சிக்கியவரிடம் அபராதம் விதிக்காமல் இருக்க லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக புகார் எழுந்தது. கார்த்தி, நாகராஜ் மீதான புகாரை அடுத்து இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது