உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளைமுதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 42 பேருக்கு கருணை அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.

Related posts

தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு 83 பேர் தேர்வு : பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன: ராகுல் காந்தி