முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவ.23க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவ.23க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2012ல் ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்தது சிவகங்கை, சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை தொடர்ந்தது. ஓ பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கின் ஆவணங்கள் வழங்கப்பட்டன.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா