சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் நவம்பர் மாதத்தில் பீர் விற்பனை இருமடங்கு உயர்வு

தெலுங்கானா: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் நவம்பர் மாதத்தில் பீர் விற்பனை இருமடங்கு உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் நவம்பர் 1 முதல் 22-ம் தேதி வரை 22 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 லட்சம் பெட்டிகள் பீர் மட்டுமே விற்பனையான நிலையில் இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு