சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி

டெல்லி: சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார். தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக செப். 18, செப்.25, அக்.1 தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு