சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை: செயலாளர் பதில்

சென்னை: சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 8 ஆண்டுகள் கழித்து வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள எஸ்.பி.வேலுமணி கோரியதை ஏற்கக்கூடாது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை ஜூலை 26-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : ஜூலை 8-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் வெளியீடு!!

மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி முதியவர் உயிரிழப்பு..!!

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது