Latest செய்திகள் தமிழகம் சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு..!! LavanyaPublished: June 21, 2024, 11:09 am Last Updated on June 21, 2024, 11:36 am022 views சென்னை: அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்ப்டட நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.