காவலர் மீது தாக்குதல்: 5 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மதுபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காவலர் குடியுருப்பு நுழைவுவாயிலில் மதுபோதையில் ரகளை செய்தவர்களை காவலர் அருண் முருகன் கண்டித்துள்ளார். காவலர் அருண் முருகன் மீது தாக்குதல் நடத்துய 5 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை