அசாமில் ரூ19 கோடி ஹெராயின் பறிமுதல்


கவுகாத்தி: அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள திக்ஹர்கல் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 1.881 கிலோ எடையுள்ள, ரூ9கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ₹3கோடி மதிப்புள்ள 561கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பேர் பிடிபட்டனர். மேலும் கார்பி ஆங்லான் மாவட்டத்தில் போர்பாதரில் நடந்த வாகன சோதனையின்போது ₹7கோடி மதிப்புள்ள 1.005கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

செங்கல் சூளை உரிமையாளர் முத்துசாமியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது!

காரில் கடத்திய போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்