கடும் வெயில்: அசாம் பள்ளிகளுக்கு 4 நாள் விடுமுறை அறிவிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. காம்ரூப் பெருநகர மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 37.9 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இது வழக்கமான வெப்பநிலையை விட 5 முதல் 6 டிகிரி அதிகமாகும். தாங்க முடியாத வெப்பத்தால் பள்ளி மாணவர்கள் பலர் நோய்வாய்ப்பட்டனர். இதையடுத்து காம்ரூப் பெருநகர மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரபல ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிவு; மருத்துவமனையில் அனுமதி!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது!