அசாமில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை..!!

அசாம்: அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 5.1 கிலோ ஹெராயின், 60,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு