மணிப்பூரில் 6 மாவட்டங்களில் அசாம் ரைபிள்ஸ்


இம்பால்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அமைதியை நிலைநாட்டவும் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அசாம் ரைபிள்ஸ் உதவியை மாநில அரசு கோரியுள்ளது. நிலைமை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டுள்ளதால் 5ம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்