அசாம் வெள்ளம் – 23 லட்சம் பேர் பாதிப்பு

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 23 மாவட்டங்களில் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தர்ராங் மாவட்டத்தில் நிலைமை சீரடைந்து வருவதாகவும், அங்கு வெள்ளத்தால் 1.63 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தர்ராங் மாவட்டத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் சாலைகள் மற்றும் கரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்