அசாமில் ராகுல் காந்தி யாத்திரை தடுக்கப்பட்டதால் பதற்றம்: போலீசாருக்கும், தொண்டர்கள் இடையே தள்ளு முள்ளு!!

இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணத்தின் போது அசாம் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசவிடாமல் ஒன்றிய பாஜக அரசு தடுப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், போலீசார் தடுப்புகளை அமைத்து தொண்டர்களை தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

 

Related posts

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி விவாதத்தால் மக்களவையில் அனல் பறந்தது..!!

ஈஃபிள் கோபுரத்தை விட பெரியது!!.. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!