இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணத்தின் போது அசாம் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசவிடாமல் ஒன்றிய பாஜக அரசு தடுப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், போலீசார் தடுப்புகளை அமைத்து தொண்டர்களை தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.