Latest இந்தியா செய்திகள் அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் MuthuKumarNovember 8, 2023, 10:25 am0169 views டிஸ்பூர்: அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. கம்குப் மாவட்டத்தில் 36 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த 4பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.