டிஸ்பூர்: அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை ராகுல் காந்தி சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அசாமில் தொடரும் கனமழையால் 28 மாவட்டங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமைத் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மக்களை ராகுல்காந்தி சந்திக்கவுள்ளார்.