ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்களுக்கான T63 உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்றிருப்பது அவரது அசாத்திய திறமைக்கான சான்று எனவும் மாரியப்பன் தங்கவேலுவின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்து என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர்

டெல்லி ராஜதானி கல்லூரியில் உதவி பேராசிரியர்கள்