ஆசிய விளையாட்டு: மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி; வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!

ஆசிய விளையாட்டு: மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி; வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 8.2 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது.

 

Related posts

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை