ஆசியக் கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து

இலங்கை: இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. பாகிஸ்தானுக்கு இந்தியா 267 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், இடைவிடாமல் மழை பெய்து வந்ததால், ஆட்டத்தை தொடர முடியவில்லை.

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்