ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

மதுரை: ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு