6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து விடுதலையானார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி: 6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
விடுதலையானார். அமலாக்கத்துறை, சிபிஐ கைது செய்த 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் விடுதலை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் 6 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் உற்ச்சாக வரவேற்பு அளித்துள்ளார்.

 

Related posts

அன்சிகா மார்ட் நிறுவன ரூ.30 கோடி மோசடியில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது!!

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் TNIHPL – T.P Solar Ltd இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!