அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிப்பு

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் ஆக.27 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்