அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

டெல்லி: மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஜன.18 ஆம் தேதி ஆஜராக டெலி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 ஆவது முறையாக சம்மன் அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

Related posts

முறைகேடு புகார் காரணங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி பறப்பதை உறுதி செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

நிலஅளவை, நில ஆவணங்கள் தொடர்பான இணையவழிச் சேவைகளின் விவரம்