டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்.


டெல்லி: இடைக்கால ஜாமின் காலம் முடிந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் உச்சநீதிமன்றம் வழங்கியது. மே 10-ம் தேதி சிறையில் இருந்து விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமின் முடிந்ததும் சிறையில் சரணடைந்தார்.

Related posts

புதிய விண்வெளி கொள்கையை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு