அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தொடங்கியது

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தொடங்கியது. கோலாகலமாகத் தொடங்கிய ஆவணித் திருவிழா கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செப்.2இல் நடைபெற உள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 10 இடங்களில் வெயில் சுட்டெரித்தது

எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அவலம்: கூடுதல் பெட்டிகள் இணைக்க மானாமதுரை பயணிகள் கோரிக்கை

கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் – அறநிலையத்துறை உத்தரவு