அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து தனது 2-வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி

டெல்லி :அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி தனது 2-வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனவரி 2-வது வாரத்தில் ஒற்றுமை பயணத்தை தொடங்கும் ராகுல் குஜராத்தில் நிறைவு செய்கிறார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்