அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக 3வது முறையாக பெமா காண்டு பதவியேற்றுக் கொண்டார்

இட்டாநகர் : அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக 3வது முறையாக பெமா காண்டு பதவியேற்றுக் கொண்டார்.பாஜகவை சேர்ந்த பெமா காண்டுவுக்கு ஆளுநர் பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அருணாச்சல் முதலமைச்சர் பெமா காண்டுவுடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்