இட்டாநகர் : அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக 3வது முறையாக பெமா காண்டு பதவியேற்றுக் கொண்டார்.பாஜகவை சேர்ந்த பெமா காண்டுவுக்கு ஆளுநர் பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அருணாச்சல் முதலமைச்சர் பெமா காண்டுவுடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.